
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதிப்பத்திர விதி முறைகளை மீறிய மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் மணல் அகழ்வு, கிரவல் அகழ்வு, கருங்கல் அகழ்வு போன்ற கனிய வளங்களை பெற்றுக்கொள்ளப்படும் இடங்களிலே பல்வேறு சட்டவிரோத... Read more »

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் கிராமத்தில் காட்டுயானைகள் காயவைத்த நெற்களை சேதப்படுத்திவருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் கிராமத்தில் காட்டுயானையின் தொல்லையால் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். வள்ளிபுனம், இடைக்கட்டு கிராமங்களுக்குள் நுழையும் காட்டுயானைகள் மக்களின் வாழ்வாதர... Read more »

கனியவளங்கள் அகழ்விற்கான அனுமதி வழங்குவதில் பல்வேறு அழுத்தங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், இதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் அகழ்வு, கிரவல் அகழ்வு, கருங்கல் அகழ்வு உள்ளிட்ட விடயங்களுக்கு அகழ்வு அனுமதி வழங்குவது... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் நாளாந்தம் இழக்கப்படுவதாகவும், இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இந்திய தூதரகம் முன்பாக உண்ணாவுரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் அறிவித்துள்ளனர். எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி... Read more »

நாட்டில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 493 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டில், மேலும் 350 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால்,... Read more »

முல்லைத்தீவில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு முன்பாக பாதசாரிகள் கடவை, வீதி சமிக்ஞை இல்லாததனால் வீதியினை கடந்து செல்வதற்கு மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்றம் யு-31 பிரதான வீதியில் இருப்பதனால் நீதிமன்றத்திற்கு முன்பாக அதிகமான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதனால் நீதிமன்றத்திற்கு தேவையின் நிமிர்த்தம் வரும்... Read more »

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விமான வான் சாகச கண்காட்சியின் நிறைவு விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது. மூன்று தினங்களாக நடைபெற்ற வான் சாகச கண்காட்சி கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்நிகழ்வை... Read more »

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரை தேடி வருகின்றனர். மன்னர் வளைகுடா கடல் வழியாக... Read more »

பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதி மற்றும் கொரோனா கட்டப்படுத்தல் மையத்தின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டள்ள ‘உதுரு மிதுரு நவ ரட்டக்’ எனும் செயற்திட்டத்திற்கேற்ப யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் மேற்பார்வையின்... Read more »

கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமதாரக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நியாயப்படுத்த முற்படுவதன் நோக்கம் என்ன என மாகல்கந்தே சுதத்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்த்திப்பின்... Read more »