
தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்க தலைவர் தயால் குமாரகே எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று, சாமிமலை, ஓல்டன் மற்றும் ஏனைய பகுதிகளில், தோட்ட... Read more »

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை நடத்திய உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கோரி, எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கறுப்புக் கொடிப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு, கிளிநொச்சி இரணைதீவு பொருத்தமான இடமில்லை என, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் எடுத்துரைக்கப்படடுள்ளது. இந்த விடயம் தொடர்பில், அமைச்சரின் ஊடகப்பிரிவு, ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை, இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம்... Read more »

கிளிநொச்சி இரணைதீவில், மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும், கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய குழிகள் தோண்டப்பட்டுள்ளமை, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 360 க்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்ட இரணைதீவு பகுதியில், மக்களின் அனுமதியோ அல்லது பொது அமைப்புக்களின் ஆலோசனைகளோ... Read more »