
தபாலகங்கள் திறக்கப்படாமையால் கிளிநொச்சியில் மக்கள் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். தபால் திணைக்களப் பணியாளர்கள் ஒருநாள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் பிரதான தபாலகங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான தபாலகங்கள் மூடப்பட்டுள்ளமையால், தபால் திணைக்களத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாது மக்கள் சிரமங்களை... Read more »

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் 4 கட்சிகள் 2019 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையை இதுவரை கையளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் 22... Read more »

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 123ஆவது ஜனன தின நிகழ்வு வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் நினைவுகூரப்பட்டது. தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வுகள்,மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்... Read more »

கிளிநொச்சி உருத்திரபுரத்திலுள்ள உருத்திரபுரீஸ்வரர் கோவில் முன்றலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் இந்த மனு நேற்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உருத்திரபுரத்திலுள்ள சிவன் கோவிலில்... Read more »

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 92 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், கொரோனா... Read more »

புற்றுநோயை ஏற்படுத்தும் இராசாயன கூறு அடங்கிய எண்ணெயை இறக்குமதி செய்த கம்பனிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். சீனி மோசடி தொடர்பில் பல முறைப்பாடுகள்... Read more »

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியிலோ அல்லது அமைச்சு என்ற ரீதியிலோ நாங்கள் தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் பாலக்காடு பிரதேசத்தினைப் பார்வையிடுவதற்காக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தலைமையிலான குழுவினர் களவிஜயம் மேற்கொண்டனர். வேப்பவெட்டுவான் பாலக்காடு பிரதேசத்தில் வயல் திருத்தம் என்ற பெயரில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக அப்பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அண்மையில்... Read more »

இன்று நாட்டிலிருக்கும் சில கட்சிகளின் கருத்துக்களும் செயற்பாடுகளும் சிறுபிள்ளைத்தனமாகவுள்ளதென கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்ரமதர தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது அரசாங்கம் ஆட்சியயமைத்து தற்போது... Read more »

அரிசியை தட்டுப்பாடின்றி 100 ருபாவிற்கும் குறைந்த விலையில் அரச மற்றும் அரசுடன் இணைந்து விநியோகிக்க தயாராகவுள்ள தனியார் நிறுவனங்களின் ஊடாக வழங்க எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டரிசி சிவப்பு... Read more »