
தமிழர்களின் விடுதலை நோக்கி பயணிக்க, பலமான அரசியல் கலப்பற்ற பக்கச்சார்பற்ற சிவில் சமூக அமைப்பு அவசியமானதாகும் என, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்று, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில்,... Read more »
அம்பாறை மாவட்டத்தின் அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கை தொடர்பில் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று கல்முனை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன் போது கொரோனா சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட்டு குறித்த கலந்துரையாடலானது சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் கல்முனைத்தொகுதிக்கான பிரதம காரியாலய திறப்பு விழாவானது அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக்கின் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. இதன் போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முஜிபுர் ரஹ்மான், இம்ரான்... Read more »

கிறிஸ்தவர்களின் திருநீற்றுப்புதன் இன்றாகும். இன்று முதல் கிறிஸ்தவர்களின் புண்ணிய தவக்காலம் ஆரம்பமாகிறது. இத் தவக்காலமானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி பெரிய வெள்ளி தினம் வரை அனுஸ்டிக்கப்படும். ஏப்ரல் மாதம் 02 திகதி பெரிய வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து பாடுபட்டு... Read more »

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் சமூர்த்தி வீட்டு சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு பொத்துவில் சமூர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.அரசரெத்தினம் தலைமையில் சமூர்த்தி தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. 06 மற்றும் 27 ஆகிய... Read more »

கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. கெரவலபிட்டிய திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையத்தில், நாளொன்றுக்கு 600 முதல் 800 டொன் நகர திண்ம கழிவை பயன்படுத்தி, தேசிய... Read more »

மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஊழியர்களிடம், இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டது. நானாட்டான் பொது சுகாதார... Read more »