
கடந்த ஜனவரி மாதம் இறுதி வாரம் முதல், அரசாங்க சுகாதாரத்துறையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், முதற்கட்ட கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை, ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது... Read more »

யுத்தத்தின் போது, நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை, தடையின்றி தொடர்ந்ததைப் போலவே, கொரோனா தொற்றுக் காலத்திலும், நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று, வட மேல் மாகாண கால்வாய் திட்டத்தின், மஹகித்துலா மற்றும் மஹகிருல நீர்த்தேக்கங்களின் கட்டுமானப்... Read more »

மலையக அரசியல் கட்சிகளை இந்தியாவே இயக்குகின்றது என்று பாஹியங்கல ஆனந்த தேரர் தெரிவித்தார். இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சி மலரும், அக்கட்சி தேர்தலில் போட்டியிடும் என கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இது வைரஸை விடவும் மோசமானதாகும். நாட்டுக்குள் விட்டால் நிலைமை சிக்கலாகிவிடும். பெருந்தோட்டப் பகுதி... Read more »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்... Read more »

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 76 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த தொற்றாளர்கள் அனைவரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் 35 தொகுதி அமைப்பாளர்கள் அடுத்த வாரத்திற்குள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பொது சந்தை மக்கள் பயன்பாடற்று காணப்படுவதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பூநகரி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த சந்தை கட்டட தொகுதியானது இன்று கால்நடைகளின் ஓய்வு மண்டபமாக காணப்படுவதாக பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த சந்தை கட்டட தொகுதியானது... Read more »