
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட பி.1.1.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழக மரபணு உயிரியல் நிறுவன பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியாவில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு, புதிய வகை... Read more »

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழா நிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஸ்ரீ ஆலயடி பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான கலாசார பொங்கல் விழா நிகழ்வுகள் தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்... Read more »

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு, சம்பள நிர்ணய சபை மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என, சிறு தோட்ட உரிமையாளர்கள் சங்கமும், தனியார் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளன. கடந்த தினம் கூடிய சம்பள நிர்ணய சபை,... Read more »

ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தலைவர் யோஷிரோ மோரி, இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பெண்கள் தொடர்பில், அவர், பாலியல் ரீதியாக, பரவலாக அவதூறாக முன்வைத்த கருத்துகள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சீற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை இராஜினாமா செய்வார்... Read more »

நுவரெலியா மாவட்டத்தில், தோட்டப்புறங்களில் உள்ள தொடர் லயன் குடியிருப்புகளில், மின்சாரக் கோளாறு காரணமாக ஏற்படும் தீவிபத்தை, எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில், இன்று விசேட கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. நோர்வூட் பிரதேச சபையின் ஏற்பாட்டில், நோர்வூட் பிரதேச சபையில், கலந்துரையாடல் இடம்பெற்றது. நுவரெலியா மாவட்ட செயலாளர்... Read more »

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி சேவையில் ஈடுபடும் தொடரூந்தில், புதிய வகுப்புகள் இணைக்கப்பட்ட சேவை, கொழும்பில் இருந்து புறப்பட்டு, இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இந்தச் சேவை தினமும் இடம்பெறும் என, யாழ்ப்பாணம் புகையிரத நிலைய பிரதான அதிபர்... Read more »

கிளிநொச்சி பரந்தன் பகுதியில், ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ-9 வீதி வழியாக, பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கப்ரக வகனம் மோதியே விபத்துச் சம்பவித்துள்ளது. இதன் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர்... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சிறு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கொள்கை வகுப்பொன்றை உருவாக்கும் முகமாக, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் இன்பம்... Read more »

காதலர் தினத்திற்காக ஏற்பாடு செய்கின்ற சட்டவிரோதக் கொண்டாட்டங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணை பிரிவு ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு சுகாதார பிரிவு அதிகாரிகளின்... Read more »

கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்பமுடியாமல், வெளிநாடுகளில் தவித்த மேலும் 850 இலங்கையர்கள், நாட்டை வந்தடைந்தனர். அதன்படி 10 விமானங்களினூடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 108 பேரும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 102 பேரும், வேறு நாடுகளில் இருந்து ஏனையவர்களும் கட்டுநாயக்க சர்வதேச... Read more »