
எஹெலியகொட, கெட்டஹெத்த பிரதேசத்தில் இரத்தினகல் குவியல்கள் பொக்கிஷமாக கிடைத்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த இரத்தினகல் கொத்தணி எனப்படும் பொக்கிஷத்திற்குள் பாரிய அளவிலான இரத்தினகற்கள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான இரத்தினக்கல் பொக்கிஷத்தில் இருந்து இரத்தினகல் பெறும் நபர்கள் இது தொடர்பில் உண்மையான... Read more »

நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டவர்கள் மறைமுகமாக இனப்படுகொலை என்கிற பதத்திற்கு விளக்கம் கொடுத்தார்கள். ‘எமது நாட்டில் மஹிந்த ராஜபக்ச அரசாங்க காலத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்போதும் படுகொலை செய்யப்படுகின்றார்கள்’ என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார். இன்று எப்படி... Read more »

திருகோணமலை என்.சீ வீதியில் நகைக்கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த கொள்ளை சம்பவம்... Read more »