
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், இன்று, தொழிலாளர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் தோட்டத் தொழிலாளர்கள் உண்மையான ஒரு போராட்டத்துக்காக ஒற்றுமையாக அணிதிரள வேண்டிய தேவையுள்ளதென்று அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க... Read more »

சம்பள நிர்ணய சபையில், இன்று, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நன்றி தெரிவித்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்,... Read more »

சர்வதேச சமூகத்தினால், வடக்கு கிழக்கில், பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கையை, இந்தியா தலைமை ஏற்று நடத்த முன்வர வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை, இந்தியாவிற்கு வழங்குவதில்லை என்ற அமைச்சரவை முடிவு தொடர்பில், இவ்வாறு கருத்து... Read more »

கொவிட் -19 நோயால் யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் இன்று உயிரிழந்துள்ளார். தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், வடக்கில் நான்காவது நபர் கொவிட் -19 நோயால்... Read more »

கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்திற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அதனடிப்படையில், நாடாளுமன்ற கட்டட தொகுதியில், நாளை பிற்பகல், கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பாக,... Read more »

நாட்டில், இன்று மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதனால், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, 69 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், இன்று மாலை... Read more »

மார்ச் முதலாம் திகதி முதல், நாடளாவிய ரீதியில், 4 ஆயிரம் மத்திய நிலையங்களில் தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆரம்பச் சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்று கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், சுகாதார... Read more »

கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும், மாதிரி வர்த்தக கூடங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டார். காலி முகத்திடலை மையமாகக் கொண்ட அபிவிருத்தி திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, இந்த வர்த்தக கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இலங்கை கடற்படை, புதிய திட்டத்தின் படி, மாதிரி வர்த்தக கூடங்களை... Read more »

அம்பாறை மாவட்ட கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில் மற்றும் அட்டப்பளம்,... Read more »

மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனையில் கடந்த ஆறு தினங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட சிசுவொன்றின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது. கடந்த 2ம் திகதி குறித்த சிசுவை பிரசவித்த தாய் தான் குழந்தை பிரசவித்ததை மறைத்து பிரத்தியேகமாக சிகிச்சையை பெற்றுக் கொள்ள... Read more »