
பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயகவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெண்டிகேவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்... Read more »

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் தொடர்பான ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் இருந்த காலப்பகுதியில் உள்ள ஒற்றுமை இன்றும் வெளிப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கடமைப்பு இராஜாங்க... Read more »

பாதாள உலகத் தலைவராக செயற்பட்ட அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினரின் மரபணுவை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். 2017 ஆம் ஆண்டில்... Read more »

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை பேரணியினை வரவேற்பதற்கு முல்லைத்தீவு – நாயாற்றுப் பாலத்திற்கு அருகில், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான குழுவினர், தயார் நிலையில் உள்ளனர். இந் நிலையில் குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு பொலிசார் தடையுத்தரவுடன் சென்றனர். தடை உத்தரவுடன் சென்ற பொலிஸார்,... Read more »

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி... Read more »

நாட்டில், மேலும் 706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 67 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், வெளியிட்டுள்ளது.... Read more »

தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும் ஒடுக்குமுறை அரசு, தமிழ் மொழியை பேசுகின்ற மக்களை ஜனநாயக போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »

ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவத்துக்கும் நீதிக்கும் சமாதானத்துக்குமான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை கௌரவமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே, இலங்கையின் சொந்த நலனுக்கு உகந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்திய நாடாளுமன்றின் மேலவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு... Read more »

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும், பேரறிவாளனின் கருணை மனு மீது இந்திய குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என உச்ச நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழக ஆளுனர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி... Read more »

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் வருத்தமளிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து இதனைத் தெரிவித்துள்ளார். வலயத்தில் சீனாவின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, கிழக்கு முனையத்தில் ஜப்பானும்... Read more »