
எமது சம்மதம் இல்லாமல் தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியை யாராலும் தீர்மானிக்க முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்... Read more »

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைகள் மாறாதது சம்பள நிர்ணய சபை மூலம் 1,000 ரூபாய் பெற்றுக்கொடுக்கப்பட்டால் சம்பள நிர்ணய சபைக்கு எமது ஆதரவினை பெற்றுக்கொடுப்போமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

கொரோனாவுக்கான தடுப்பூசிகள் பாவனைக்கு வந்துவிட்டாலும் கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் கத்ரேய்ன் ஓ பிராயன் ஒருவர் தொற்றுக்குள்ளாவதை – மற்றொருவருக்கு தொற்றைப் பரப்புவதை அது தடுக்கின்றதா என்பதையிட்டு... Read more »

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபை, அம்பாறை இறக்காமம் பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், தொடர்ந்தும் சபைகளை இயக்கிச் செல்ல, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அனுமதி வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபை, அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச... Read more »

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு, ஒட்டுமொத்த ஆசிரிய சமூகம், பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று, ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட பலநூறு... Read more »

அரச தொழிலில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தவறவிடப்பட்ட பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை இன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் வி.பபாகரனி;ன்... Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருகோணமலை கிண்ணியாவில், பல்வேறு இடங்களிலும், கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிண்ணியா பிரதேசத்தில், அரச திணைக்களங்கள், பாடசாலை, மதஸ்தலங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக் கழகங்கள் என்வற்றில், முன்னேற்பாட்டு வேலைகள் இடம்பெறுகின்றன. பாடசாலைகளில், நுழைவாயிலில் சமாதானத்தை பிரதிபலிக்கும் சித்திரம் வரைந்து,... Read more »

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள், இன்று முதல் 4 நாட்களுக்கு, ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த முடியாத வகையில், பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில், யாழ்ப்பாணம் மற்றும்... Read more »

மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மந்தமான செயற்பாட்டைக் கண்டித்தும், 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படாமையை கண்டித்தும், பெண்கள், இன்று, மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை முற்றுகையிட்டனர். மன்னார் பிரதேச செயலக... Read more »

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால், அண்மையில் வெளியிடப்பட்ட, பொறுப்புகூறல் சார்ந்த அறிக்கையை, அரசாங்கம் நிராகரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அந்த விடயம் தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்துவார் எனவும், அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,... Read more »