
கொவிட் -19 தொற்றினால் மருத்துவர் ஒருவரை இலங்கை இழந்துள்ளது. காலி – கராப்பிட்டி மருத்துவனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 31 வயதுடைய மருத்துவர் கயன் தந்தநாராயணன், இன்று காலை உயிரிழந்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஆசிரியர் மருத்துவர் ஹரிதா தெரிவித்துள்ளார்.... Read more »

திருவள்ளுவர் நினைவுதினம், வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ள அவரது நினைவு சிலையடியில் இன்று இடம்பெற்றது. இதன்போது அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழருவி சிவகுமாரன்... Read more »
ஆட்சியை கவிழ்த்த மியன்மார் இராணுவம், நாட்டில் நியமான முறையில் தேர்தல் நடத்தப்பட்ட பின், அதிகாரம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நேற்று மீண்டும் இராணுவத்தினரால் கவிழ்க்கப்பட்டது. மியான்மர் நாட்டின் முக்கிய தலைவரான அந்நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சான்... Read more »

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் ஐவர் உட்பட்ட ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூத்தில் 373... Read more »

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை, இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் முன்னெடுப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. மேற்கு கொள்கலன் முனையத்தை தனியார் நிறுவனமொன்றுடன் இணைந்து முன்னெடுப்பது எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன்... Read more »

புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட போலவத்த தும்மோதர வீதியில், கிரிமெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். லுணுவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தும்மோதர பகுதியிலிருந்து போலவத்த பகுதியை... Read more »

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் கைச்சாத்தான ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை செயற்படும் என எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. குறித்த அறிக்கையில், ‘2019 மே மாதம்; இலங்கை,... Read more »

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏனைய வருடங்களைப் போலவே இம்முறையும் கொண்டாடப்படும். எனினும் இந்த ஆண்டு கொவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் சுகாதார ஆலோசனை வழிகாட்டல்களுக்கு அமைய பாதுகாப்பான முறையில் கம்பீரம் குறையாதவாறு கொண்டாட்டங்கள் நடைபெறும்... Read more »

அமைச்சர் விமல் வீரவன்சவின் செயற்பாடு கவலைக்குரியது. சமூகத்தின் மத்தியில் வீரன்போல கருத்துரைப்பவர்களின் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் அடிபணியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘2020ஆம்... Read more »

குருந்தூர் மலைப் பகுதியில் எந்தெந்த இடத்தில் தூபி, உட்பட அடையாளங்கள் இருந்தன என்பதை தொல்பொருள் திணைக்களம் ஆய்வு நடத்தி அறிவிக்கும் என கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த தர்ம ஆய்வுப்பீடத்தின் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். சிலாலிபிய என்கிற... Read more »