
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்தகுதிகாண் பரீட்சை, வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தை சேர்ந்த 551 பரீட்சார்த்தகர்கள், உடற்தகுதிகாண் பரீட்சையில் கலந்துகொண்டனர். இப் பரீட்சார்த்திகளுக்கான நேர்முகத் தேர்வு கடந்த வருடம் இடம்பெற்ற நிலையில், இன்று அவர்களுக்கான உடற் தகுதிகாண்... Read more »

இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பிரிட்டன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் தனது ருவிட்டர் பதிவின்மூலம் இதனை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களைக் கட்டாயமாக எரிக்கும் நடைமுறை உட்பட இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் பிரிட்டன்... Read more »

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவ மயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். உள்துறை அமைச்சு நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளது. அத்தோடு... Read more »
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதர விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு... Read more »