மேல் மாகாணத்தின் பல பகுதிகளில், பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்க முடியும் என, கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பல பகுதிகளில், கொரோனா பரவல் ஆபத்தில்லை என்பதால், பாடசாலைகளை மூடி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்த இரண்டு வாரங்களுக்குள், மேல் மாகாணத்தில், அனைத்து... Read more »

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வதற்கான, உரிய தந்திரோபாயம் எதுவும், தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு கருத்து வெளியிட்டார். மார்ச் மாதம், கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும்... Read more »

அரசாங்கம், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான புதிய இலக்குகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் மூலம், கடன் பெறுவதற்கான எந்தவொரு தேவையையும் உருவாக்காது எனவும், நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். அண்மைய ஆண்டுகளில், நாடு மிக மோசமான புயல்களைக் கடந்து விட்டதால், வெளிநாட்டு... Read more »

2021 ஆம் ஆண்டில், இறப்பர் அறுவடையை, 45 மில்லியன் கிலோ கிராம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதுடன், இறப்பர் ஏற்றுமதி மூலம், 170 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ள, நிறுவன தோட்ட சீர்திருத்த அமைச்சு எதிர்பார்த்துள்ளது. நிறுவன தோட்ட சீர்திருத்தங்கள், தேயிலை தோட்டம் தொடர்பான பயிர்கள், தேயிலை... Read more »

பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்துவரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திய போராட்டம் இன்று நுவரெலியா – ஹட்டன் மல்லியப்பு சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.... Read more »

கிளிநொச்சியில் கரியாலை நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம் பல்லவராயன் கட்டு குளம் என்பன தொடர்ந்து வான் பாய்வதனால் வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் குளங்கள் நிரம்பி வெளியேறும் அதிகளவான வெள்ளநீர் வேரவில்,... Read more »
இலங்கைக் கடற்படையின் வெலுசுமன படைப்பிரிவின் பிரதான முகாம் அமைப்பதற்கு யாழ்ப்பாணம் – மண்டைதீவு கிழக்கு ஜே-07 கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணி சுவீகரிப்புக்கான நில அளவீட்டுப்பணி நாளை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அரச நில அளவையாளர் ப.டினேஸ்குமார் காணி உரிமையாளருக்கு விடுத்துள்ள அறிவித்தலில், ‘காணி... Read more »

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில், யாழ்ப்பாண நகரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. தூய கரம் தூய நகரம் என்ற தொனிப்பொருளில் இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தூய்மைப்படுத்தும் வேலை திட்டத்தில் யாழ் மாநகரசபை ஆணையாளர், யாழ் மாநகரசபை சுகாதார ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள்,... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி... Read more »

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வந்த நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு... Read more »