
நாட்டில் மேலும் 540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 487 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பை பேணிய முப்பது பேருக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதோடு நேற்று சுமார் 25 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் வண்ணாங்குளம் கிராமத்தில் வசிக்கின்ற நபர் ஒருவர் தன்னுடைய உறவினர்... Read more »

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 6 ஆம் திகதி எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த... Read more »

நடந்தது நல்லதல்ல, ஆயினும் நாம் நடப்பிப்பது நன்மையை நோக்கி நம்மை நடத்துவதாக இருக்க வேண்டும். துணைவேந்தரின் அழைப்பை ஏற்று, கட்சி பேதமின்றி சகலரும் ஒன்றிணைந்து இடிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீளுருவாக்கம் செய்வோம், செய்விப்போம். என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்ட்ட... Read more »

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த 6 பேர் உட்பட எட்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றைய பி.சி.ஆர். சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. நேற்றுமுன்தினம் இந்தப் பகுதியை சேர்ந்த 146 பேருக்கு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில், 100 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இவர்களில்... Read more »

இன்றைய நிலையில், எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நபரும் தொற்றாளராக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்படும் நிலையில், நாட்டில் கொரோனா தொற்றின் நிலையின் பாரதூரம் குறித்து தெளிவாகின்றது என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது அல்லது எதிர்காலத்தில்... Read more »

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக விசைப்படகு மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்தியா, ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க 300 படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்... Read more »

குருநாகல் மாகாண பொது வைத்தியசாலை அதிநவீன வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மாகாண பொது வைத்தியசாலை மற்றும் மாவட்டத்தின் பிற வைத்தியசாலைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து குருநாகல் மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர்... Read more »