
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கான விருந்தினர் விடுதி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வருகை தரும் ஏனைய சிறைச்சாலைகளின் உத்தியோகத்தர்கள் பயன்படுத்துவதற்கான இவ் விருந்தினர் விடுதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. விடுதி திறப்பு விழா நேற்றிரவு, யாழ்ப்பாண சிறைச்சாலையின்... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாளாகத்தில் அமைக்கப்பட்ட, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமையானது, அதிர்ச்சி தரும் சம்பவமாகும் என தமிழ் மக்கள் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில், ‘போரில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், மற்றும் மாணவர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டிருந்தது.... Read more »

ஜெனிவா அமர்வில், பாதிக்கப்பட்ட தமிழர்களின் சார்பில் சமர்ப்பிப்பதற்காக, மூன்று தமிழ் தேசியக் கட்சிகளினதும்; கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு, சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சர்வதேச சுயாதீன விசாரணைப்... Read more »

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடிக்கப்பட்ட நிலையில், அதனை மீள அமைக்கக்கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த... Read more »

உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். பொது சுகாதாரம் தொடர்பான விசேட வைத்திய நிபுணரான பாலித்த அபேகோன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் தொடர்பில் உயர் கல்வியைக்... Read more »

இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குச் சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா, வடமேற்கு, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்... Read more »

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. 74 வயதுடைய பெண் ஒருவரும் 64, 76 மற்றும் 58 வயதுடைய மூன்று... Read more »

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடித்து அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில்... Read more »

போரில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானவர்களை நினைவுகூரும் தூபி அரசின் உத்தரவிற்கு அமையவே இடிக்கப்பட்டது. இதை மேற்கொண்டமை, மக்கள் கொல்லப்படுவதை எந்தளவு தூரம் அரசு ஏற்றுக்கொண்டதோ அந்தளவு தூரம் படுகொலைக்களுக்கு பொறுப்புச்சொல்லவும் முடியாது என்ற தகவலை சர்வதேசத்திற்குச் சொல்லியுள்ளது. என தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்டப்... Read more »

எதிர்க்கட்சி போன்று மோசமான அரசியலுக்கு தான் தயாராக இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாறை, உஹனவில் உள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இந்த உரையாடலுக்கு அம்பாறை நகரிலிருந்து 24 கி.மீ தூரத்தில்... Read more »