
யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலிப் பகுதியில் புதிய கொரோனாக் கொத்தணி ஏற்படுவதற்கான அபாயநிலை தோன்றியுள்ள நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றிக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட புலோலி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர், பருத்தித்துறை ஆதார... Read more »

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் மணற் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலொன்று விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிக் கொண்டுள்ளது. மணற் கடத்தல் தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, குறித்த பகுதிக்கு புஸ்பகுமார தலமையிலான அதிரடிப்படையினர், மணற்கொள்ளையில் ஈடுபட்ட கன்டர் ரக வாகனத்தைக்... Read more »

உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் மீது விதிக்கப்பட்டருந்த உள்நுழைவுத் தடை மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார் என சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் கலாநிதி எஸ்.ராஜ் உமேஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று அதிகாலை 5 மணி முதல் முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித என்றூஸ் வீதி, புனித என்றூஸ் மேல் மற்றும் கீழ் வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.... Read more »

சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்க முடியாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார். அண்மையில் யுக்ரேய்னிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தமை குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கருத்து வெளியிடுiகையில் அவர் இவ்வாறு... Read more »

நாட்டில் மேலும் 468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மேலும் 565 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின்... Read more »

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரரான மொயின் அலிக்கே இவ்வாறு கொரோனா... Read more »

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டுக்காக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்... Read more »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அடிப்படையாக கொண்ட கூட்டணியின் தலைவர் ஒருவர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்து, கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சினை பற்றி பேசியுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி ஒன்றை வழங்கி இருந்த முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற... Read more »

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்ற பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வினை வழங்க வேண்டும். மாறாக இவ்விவகாரத்திற்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல், நீண்ட நாட்களாக இழுத்தடிப்புச் செய்வதென்பது அரசாங்கத்தின் மீது மோசமான பிரதிபலிப்பையே ஏற்படுத்துகின்றது என முன்னாள்... Read more »