
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்ப் பிரதேச பஸார் வர்த்தகர்கள் ஐம்பது பேருக்கு எழுமாறாக ரபிட் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எவருக்கு கொரோனா தொற்று காணப்படவில்லையென பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சாபிறா வசிம் தெரிவித்தார். ஏறாவூர்ப்பிரதேசத்தில் பொலிஸார் ஐவர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று... Read more »

கடந்த நல்லாட்சிக்காலத்தில் மட்டக்களப்பில் இரவு பகலாக குளிரிலும் மழையிலும் வேலையற்ற பட்டதாரிகள் 188நாட்கள் போராடியபோதிலும் நல்லாட்சி அரசாங்கத்தினை தாங்கிப்பிடித்த தமிழ் தலைவர்களினால் அவர்களில் 20 வீதமானவர்களுக்கு கூட வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கமுடியவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதை விட அதிகமான பட்டதாரிகளுக்கு உடனடி... Read more »

திருகோணமலை கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை அதிகாலை முதல் பள்ளிவாயல்களைத் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா நகரசபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாயல்களை எதிர்வரும் 11 ஆம் திகதி திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் கூட்டத்தின்போதே... Read more »

நாடு பெருளாதார ரீதியாக மூன்று முக்கிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஹர்ஷ டி... Read more »

இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியில், வெற்றியீட்டியவர்களுக்கு தனிச் சிங்களத்தில் வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழை, வெற்றியாளர்கள் ஏற்க மறுத்தமையால் கிளிநொச்சியில் அமைதியின்மையேற்பட்டது. தேசிய இளைஞர் சேவைகள் மற்றத்தினால் வடக்கு மாகாhணத்தில் நடத்தப்பட்ட, வீட்டுத் தோட்ட போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான வெற்றிச் சான்றிதழ்களை வழங்கும்... Read more »

முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைப்பதா? அல்லது அடக்கம் செய்வதா? என்று தீர்வு வழங்காமல், இனவெறியை அரசாங்கம் வளர்த்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘இன்று, இந்த அரசாங்கம்... Read more »
நுவரெலியா மாவட்டம் வட்டவளை ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக இந்த 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிய செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து... Read more »

அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்து வரும் சந்தர்ப்பத்தில் மீனவர்களும் கிராம மக்களும் கிராமத்தில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு... Read more »
மட்டக்களப்பு மாவட்ட புளியந்தீவு மரியாள் பேராலயத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் சி.வி.அன்னத்தால் அடிகளாரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வும் புதிய பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளாரை வரவேற்கும் நிகழ்வும் இன்று ஆலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் புளியந்தீவு புனித... Read more »

திருகோணமலை நகரப் பகுதியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கோமரங்கடவல பகுதியில் 3 பேரும், கிண்ணியாவில் 16 பேரும், குச்சவெளியில் 2 பேரும், மூதூரில் 42 பேரும்... Read more »