
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 1108 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 845 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.... Read more »

யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி – வல்வெட்டித்துறையில், நேற்றிரவு வீசிய புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட 48 குடும்பங்கள் பொது மண்டபமொன்றில் தஞ்சமடைந்;துள்ளனர். குறித்த பகுதியில் கடும் மழை, புயல் காரணமாக சுவர் இடிந்து வீழ்ந்து நால்வர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் மூவர் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்... Read more »

புரேவி புயலினால் ஏற்பட்ட கடும்மழை, பலத்தகாற்று மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இருபாலை தெற்கு, இருபாலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனந்தபுரம், ஞான வைவரவர் கோயிலடி, வசந்தபுரம், மடத்தடி போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.... Read more »

சிறையிலிருப்பவர்கள் குறித்தும், அவர்க்ளின் சுகாதாரம், பாதுகாப்பு குறித்தும் நூறு வீதமான பொறுப்பு அரசாங்கத்துக்கே காணப்படுகிறதென சர்வாதிகார வெறித்தனமான மக்கள் இயக்கத்தை தோற்கடிப்போம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உளப்பானே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »