
மன்னாரில் ‘கொரோனா’ தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்கும் வகையில், மன்னாரில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் சுகாதார நடை முறைக்கு அமைவாக சமூக இடை வெளியினை பேணும் வகையில், மன்னார் பொலிஸாரால் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இன்றைய தினம் காலை விழிப்புணர்வு நடவடிக்கைகள்... Read more »

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைகள் துரிதப்படுத்த வேண்டும் என, நடாளுமன்ற உறுப்பினர் ஹேச விதானகே நீதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில், வாய்மூலக் கேள்வி நேரத்தில், நாட்டின் நீதித்துறை சுயாதீனமானது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது எனவும், ஆனால் அண்மைக் காலமாக... Read more »

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக றாகம மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த... Read more »

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் கட்டாக்காலிகளாக வீதிகளில் நடமாடுகின்ற மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையினை நேற்று மாலை முதல் மன்னார் மாவட்டச் செயலகம் முன்னெடுத்துள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நேற்று மாலை... Read more »

தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று கொரோனா பரவல் காரணமாக அங்கு சிக்கித் தவித்த மேலும் 297 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். டுபாயிலிருந்து 162 பேரும், மாலைதீவிலிருந்து 44 பேரும், கட்டாரிலிருந்து 21 பேரும், மும்பையிலிருந்து 70 பேரும் இன்று அதிகாலை காட்டுநாயக்க... Read more »

சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத்தகடு என்பவற்றின் விநியோகம், தபால் திணைக்களத்தால் செயற்படுத்தப்படும் விரைவுத் தபால் கூரியர் சேவையூடாக முன்னெடுக்கப்படவுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். பதிவுத்தபால் வழியாக சாரதி அனுமதிப்பத்திரத்தை அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்... Read more »

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிரான வழக்கு, அடுத்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என மக்கள் சந்திப்பொன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த... Read more »

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்ஜய டி சில்வாவின் தந்தையான ரஞ்சன் சில்வா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகத்துக்குரியவரான தர்மசிறி பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்டர்போல் எனப்படும்... Read more »

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையின் காரணமாக, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு ஒன்றரை மாத காலத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. சிறந்த கொள்கை திட்டங்களை வகுக்காமலே அரசாங்கம் பொதுபோக்குவரத்து சேவையினை மீள ஆரம்பித்துள்ளதாகவும், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம்... Read more »

மத்தள விமான நிலையத்தில் விமானப்படை முகாம் ஒன்றை அமைக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இதனடிப்படையில், மத்தள விமான நிலையத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன் சூரியவௌ கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் கிரிக்கெட் விளையாட்டுக்கான தேசிய பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பது... Read more »