
குறுகிய நேர நடை முறையிலான நத்தார் தின நிகழ்வு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் சிறப்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறுகிய நேரத்தில் நத்தார் தின நிகழ்வு... Read more »

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி சுகாதார அலுவலகப்பிரிவு இன்று முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு தனிமைப்படுத்தல் பிரதேசமாக முடக்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியிலுள்ள வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள், பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காத்தான்குடி பிரதான வீதி உட்பட பல வீதிகளில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். காத்தான்குடி... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று, அம்பலந்தோட்டை உஸ்வெல்ல உச்சவாலிகா வரலாற்று சிறப்பு மிக்க விகாரையின், தலைமை தேரர் சங்கைக்குரிய சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ பெரகம நன்தசிறியை சந்தித்து, ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். வருடாந்தம் நடைபெறும், சங்கமிதா பெரஹெர நிகழ்வு, கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு, இம்முறை... Read more »

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை, தகனம் செய்யும் நடவடிக்கைகக்கு எதிராக, கொழும்பு பொரளை பொது மயானம் முன்பாக, இன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு, நீதியான தீர்வு கிடைக்கும் வரை, தங்களது போராட்டத்தை, நாடளாவிய ரீதியில் நடத்தவுள்ளதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்வரும் தேர்தல்களில், 25 வீதம் இளைஞர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். நாடாளுமன்றத் தேரதல், மாகாண சபைத் தேர்தல்... Read more »

புத்தாண்டில், கொரோனா தடுப்பூசியைப் பெற, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரிவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். தற்போதைய அரசின்... Read more »

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இளைஞர்களுக்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் எரந்த வெலியங்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில், கிட்டத்தட்ட 4 மில்லியன் இளைஞர்கள்... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியில் பாழடைந்த கிணற்றில் காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணி நீதிமன்ற அனுமதியுடன் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில், குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணி இன்று இடம்பெற்றது.... Read more »

கொவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக மன்னாரில் இன்றைய தினம் அமைதி கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. போராட்டத்தில் மதத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர... Read more »

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி – உமையாள்புரம் விளாவோடை செல்லும் வீதியின் குறுக்காக வெள்ள நீர் பாய்ந்து வருகின்றது. குறித்த பாலத்தின் ஊடாக போக்குவரத்து செய்யும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. அண்மையில் மேற்கொள்ளபடப்ட அபிவிருத்தி செயற்பாடுகளின்போது... Read more »