
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் அல்லது நிறுத்தப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெடக்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,000 ரூபாயாக ஆக... Read more »

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. இவ்விடயத்தில் மத ரீதியாகவோ அல்லது இன ரீதியாகவோ எவ்வித சலுகைகளையும் வழங்க எதிர்பார்க்கவில்லை என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.... Read more »

எதிர்வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கும் வழங்கிய காணொளிப்பதிவில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘நேற்றைய தினம் இலங்ககையில் கொரோனா தொற்றுக்குள்ளான 337 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவற்றுள் இருவர் வெளிநாட்டிலிருந்து... Read more »

வவுனியா கிடாச்சூரி பகுதில் புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால், முதிரை மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. வவுனியா செங்கற்படை பகுதியிலிருந்து கற்பகபுரம் நேக்கி மரக்குற்றிகளை கடத்திச் செல்வதாக புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பில் கிடாச்சூரி பகுதியில் வைத்து மரக்குத்திகளை ஏற்றிச் சென்ற... Read more »

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம், இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என மோட்டார் வாகன போக்கு வரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்பதிவு அடிப்படையில் மாத்திரமே இந்த சேவை வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர்... Read more »

வங்களா விரிகுடாவின் தென்மேற்காக காணப்படுகின்ற மிக வலுவான தாழமுக்கமானது, திருகோணமலை கரையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 280 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, சூறாவளியாக விருத்தியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு... Read more »

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர், தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சடலம் மீட்கப்பட்ட உணவகத்தில் கடமையாற்றும் பணியாளர்கள் வெளியேறுவதற்கு பொலிஸாரால் தடை... Read more »

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய சிறுவனொருவனை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார். இலுப்பைக்குளம், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய... Read more »

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்தள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிவிப்பின் பிரகாரம், இறுதியாக மூன்று கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெயந்துதுவவைச்... Read more »

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன், தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களின் பெயர் பட்டியலை அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.... Read more »