
அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாண நகரில் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். வீதியால் சென்ற பொது மக்களுக்கு... Read more »

பிரிக்கப்படாத நாட்டிற்குள், ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பரவலை வழங்க தயார் என, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார். இன்று மாலை, ஜனாதிபதி வேட்பளராக அறிவிக்கப்பட்ட பின்னர், முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பை, சிறிகொத்தவில் நடத்திய வேளை இவ்வாறு குறிப்பிட்டார். பிரிக்கப்படாத... Read more »

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனிடம், கொழும்பில், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், 3 மணி நேரத்திற்கு மேல், விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை ஒன்றுக்காக, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். முல்லைத்தீவு – பனிக்கன்குளம் – மாங்குளம் என்ற... Read more »

நாடளாவிய ரீதியில், புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்ட புகையிரத ஊழியர்களும், இன்று பணிபுறக்கணிப்பில் இணைந்துள்ளனர். சம்பள முரண்பாடுகள், கடந்த அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமை உட்பட, பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி, பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, மன்னார் புகையிரத நிலைய அதிபர்கள்,... Read more »

வவுனியா பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், இன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையான ஒரு மணி நேரம், அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கழிக்கப்பட்ட மேலதிக நேரக்கொடுப்பனவை வழங்கக் கோரி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ந்து,... Read more »

நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம், இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆனால் நீதிமன்றத்தை அவமதித்தவர்கள், இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை எனவும், மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை தலைவர் சிவசிறி மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்துள்ளார். இன்று காலை, மன்னாரில்... Read more »

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் களமிறங்க ஐ.தே.கவின் செயற்குழு ஒப்புதல்! நாட்டில் பல இடங்களிலும் பட்டாசு கொளுத்தி கட்சி ஆதரவாளர்கள் பெரும் ஆரவாரம்…. பல அரசியல் பிரமுகர்களும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிவு……. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு கட்சியின்... Read more »

கடல் நீரலைச்சறுக்கல் விளையாட்டுக்கு உலகில் தலைசிறந்த இடங்களில் ஒன்றாக்கருதப்படும் பொத்துவில் அறுகம்பையில் சர்வதேச நீரலைச்சறுக்கல் தரப்படுத்தல் போட்டிகள் மிகக்கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கை சேர்பிங் சம்மேளனம், விளையாட்டு அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி, அம்பாறை மாவட்ட... Read more »

முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் பௌத்த பிக்குமார்கள் செய்ததை நியாயப்படுத்தியிருக்கும் மல்வத்துப்பீடம், தெற்கு சிங்கள பௌத்த மக்களை மீண்டும் கலவரத்திசைக்கு திருப்புகின்ற முயற்சியிலிருந்து வடக்கு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து நிலைமையை தணிக்க முயற்சிக்காவிட்டால்,... Read more »

புகையிரத சேவையாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புகையிரதத்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக,... Read more »