
யாழ்ப்பாண பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு, இலவச கருத்தரங்கை நடத்தவுள்ளது. நாடகமும் அரங்கியலும் தொடர்பான செயன்முறை பரீட்சைக்கான வழிகாட்டல் தொடர்பில், நாளையும், நாளை மறுதினமும், மறுநாளும் செயலமர்வு நடத்தப்படவுள்ளது. இந்த செயலமர்வு, திருநெல்வேலி முத்துதம்பி மகா வித்தியாலயத்தில்,... Read more »

எஹட் ஹரிதாஸ் அமைப்பின் ஏற்பாட்டில், உலக சமாதான தினம் இன்று மாலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அமைதியான காலநிலைக்கு கைகொடுப்போம் என்னும் தலைப்பில் இந்த உலக சமாதான தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஹரிதாஸ் எகட் அமைப்பின் இயக்குனர் அருட்தந்தை ஜி.அலெக்ஸ் ரொபட் தலைமையில் நடைபெற்ற... Read more »

தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு, இன்று ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹரான் குறித்தும், இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும், பொலிஸ்மா அதிபரோ, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ, என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை.... Read more »

யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்தனர். யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி எம்மி ப்றஃகம் தலைமையிலான குழுவினரே இன்று மாலை மட்டக்களப்பு மாநகர சபைக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை... Read more »

ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது எனக்கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள், அதனை நிறைவேற்றவில்லை என, மீன்பிடி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இன்று, கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட மீன்பிடி அமைச்சர் பி.ஹரிசன், அஸ்கிரிய மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்கர் திட்பட்டுவாவே ஸ்ரீ... Read more »

நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற, தொடர்ந்தும் செயலாற்றுவேன் எனவும், வடக்கு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளை இவ்வாறு குறிப்பிட்டார். யாழ். நகரம்... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி தலைமையிலான தூதுக்குழுவினர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றனர். இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த தூதுக்குழுவினர், மாநகர சபை முதல்வர் தி.சரவணபவனை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் அவுஸ்ரேலியாவின் தெற்கு... Read more »

சம்பள முரண்பாடுகள், ஊழியர் நலன்கள் தொடர்பில் உரிய தீர்வை வழங்கும் வரை, தென் கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், தொடர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்து, இன்று பதினொறாவது நாளில் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர். பல்கலைக்கழகப் பிரதான நுளைவாயிலிருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணயில், அதிகளவிலான... Read more »

இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை தடுப்பதற்காக, இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி சிறந்த தீர்வைப் பெற்றிருப்பதாக, மீன்பிடி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இன்று, கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட மீன்பிடி அமைச்சர் பி.ஹரிசன், அஸ்கிரிய மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி... Read more »

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரிக்கும், கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் இடையிலான, தர்ம முழக்கம் என அழைக்கப்படும், கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி, 5 ஆவது தடவையான இன்று ஆரம்பமானது. தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில், இன்று காலை ஆரம்பமான போட்டியில், இரு அணிகளும் பல... Read more »