
தேர்தல் ஆணையாளரினால் இடைநிறுத்தப்பட்ட தமது நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்குமாறு பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய அவர்கள் இன்று புதிய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.(சி) Read more »

தமிழர்களின் பிரச்சினை பட்டிமன்ற உரைகள் போன்றதல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், 2015 தேர்தலிற்கு முன் ஒரு கருத்தையும் இப்போது வேறு ஒரு கருத்தையும் குறிப்பிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவை தவறானவர் என சித்தரித்த நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று சுகாதார வைத்திய பிரிவிற்குற்பட்ட பாடசாலைகளில் டெங்கு அற்ற பாடசாலைகளாக இனங்காணப்பட்ட பாடசாலைகளில் நேற்றைய தினம் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பாடசாலைகளில் டெங்கு பரிசோதனைகளை... Read more »

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க, மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் தீ மிதிப்பு உற்சவம், ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று நடைபெற்றது. இந்துமா சமுத்திரமும் மட்டக்களப்பு வாவியும் சங்கமிக்கும் பெரியகல்லாறு பகுதியில் அற்புதங்கள் கொண்டு அருள்பாலித்து வரும்... Read more »

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கல்லடி பகுதியில், இன்று காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றது. இதில் மூவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதி பகுதியில், காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த... Read more »

சர்வதேச சிறுவர் தினத்தன்று வவுனயாவில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டி போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் எனவும், காணமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.(நி) Read more »

நீராவியடியில் இடம்பெற்ற சம்பவம் போன்ற, பௌத்த மேலாத்திக்தினாலேயே தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். பௌத்த மேலாதிக்கத்தலே எமது இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடினார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று... Read more »

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைய சிறுபான்மை மக்கள் என்றும் விரும்புகின்றனர் என விசேட பிராந்தியங்களுக்கான அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது முறையானது அல்ல என்றும், நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பது சிறுபான்மை மக்களுக்கே பாதகமாக அமையும்... Read more »

கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு செருக்கன் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உப்பளம் உரிய அனுமதிகள் பெறப்படாமல் அமைக்கப்பட்டுவருவதாக, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் நீதிமன்றிற்குச் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(நி) Read more »

மத்திய கொழும்பு மற்றும் வடகொழும்பில் புதிய தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படவேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். மக்கள் அதிகளவில் செறிந்து வாழும் மத்திய கொழும்பு மற்றும் வடகொழும்பு பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் வளங்கள் பலப்படுத்தப்படுவது அவசியமான விடயம் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும... Read more »