
அன்னையர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அன்னையரைப் போற்றும் நாளாக மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் 1908ஆம் ஆண்டு, அன்னா ஜார்விஸ் என்பவரால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதுவே, உலகளாவிய ரீதியில், அன்னையர் தினம் கொண்டாடப்படவும் வழிகோலியது. கரு உண்டாவதில் இருந்து, கரு குழந்தையாக வளர்ச்சி... Read more »

சிங்கப்பூர் நகரின் பிஷான் அங் மோ கியோ பூங்காவில், ‘ஸ்பொட்’ என்கிற ரோபோ நாய், சமூக இடைவெளியைக் கண்காணிக்கும் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘பொஸ்டன் டைனமிக்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள குறித்த ரோபா நாய், பூங்காவிற்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ‘விலகி இருங்கள்,... Read more »

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பளை பகுதியில், இன்று இராணுவ வாகனம் ஒன்றுடன் ஹயஸ் வாகனம் மோதியதில், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் காயமடைந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவர், கொழும்பில் இருந்து பேருந்து ஒன்றில் பயணித்து, பளைப்... Read more »

உருவக் கேலியால் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்த சிறுவன், தனது தாயிடம் தூக்குக் கயிறு கேட்டு கதறும் காணொளி இணையத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் நகரைச் சேர்ந்த 9 வயது குவார்டன், ஒருவித நோயால் பாதிக்கப்பட்டு... Read more »

யாழ்ப்பாணத்தில், நாளை முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இடம்பெறும் யாகத்தில், அனைத்து மக்களையும் பங்கேற்குமாறு, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் மோகன சர்மா அழைப்பு விடுத்துள்ளார். இன்று, எமது செய்திச் சேவைக்கு இக்கருத்தை வெளியிட்டார். (சி) Read more »

சுனாமி ஆழிப்பேரலையின் 15 ஆவது வருட நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள், நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் காயமடைந்த நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன தனது மகனை, அம்பாறை பாண்டிருப்பைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயந்தினி... Read more »

தேர்தல் ஆணையாளரினால் இடைநிறுத்தப்பட்ட தமது நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்குமாறு பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய அவர்கள் இன்று புதிய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.(சி) Read more »

தமிழர்களின் பிரச்சினை பட்டிமன்ற உரைகள் போன்றதல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், 2015 தேர்தலிற்கு முன் ஒரு கருத்தையும் இப்போது வேறு ஒரு கருத்தையும் குறிப்பிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவை தவறானவர் என சித்தரித்த நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று சுகாதார வைத்திய பிரிவிற்குற்பட்ட பாடசாலைகளில் டெங்கு அற்ற பாடசாலைகளாக இனங்காணப்பட்ட பாடசாலைகளில் நேற்றைய தினம் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பாடசாலைகளில் டெங்கு பரிசோதனைகளை... Read more »

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க, மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் தீ மிதிப்பு உற்சவம், ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று நடைபெற்றது. இந்துமா சமுத்திரமும் மட்டக்களப்பு வாவியும் சங்கமிக்கும் பெரியகல்லாறு பகுதியில் அற்புதங்கள் கொண்டு அருள்பாலித்து வரும்... Read more »