
கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் 101வது ஆண்டு நிறைவு விழா 101 பானைகளில் பொங்கல் பொங்கி கொண்டாடப்பட்டது. இரணைமடுக் குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று 101 பானைகளில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது. இரணைமடு... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பியுள்ளதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள தகவலின்படி தமது ஆளுகையின் கீழ் உள்ள 20 பாரிய குளங்கள் மற்றும் நடுத்தர குளங்கள் அனைத்தும்... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால், துண்டிக்கப்பட்டிருந்த கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பியுள்ளன. மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும்... Read more »

வடக்கு மாகாணத்தில், வவுனியா மாவட்டம் தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச் சந்தைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கடந்த மாதம், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ்... Read more »

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில், 154 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என, தொற்று நோயியல் வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள, கொவிட்19 சிகிச்சை நிலையத்தில், 154 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில்... Read more »

எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூறலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது எனவும், அத்தீர்மானமானது, அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் கொண்டுசென்று நிறுத்த உதவ வேண்டும் என, வடக்கு கிழக்கு... Read more »

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் கீழான தாழ்நிலப் பிரதேசங்களில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களை, மாவட்ட அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கான உடனடித் தேவைக்குரிய உணவல்லாத பொருட்களை வழங்கியுள்ளார். கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர் தொடர்ந்தும் பாய்வதால் பல பிரதேசங்கள்... Read more »

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் பிடிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளர் ஒருவருக்கு உதவியாக அவரது மகன் குறித்த... Read more »

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று வரை 807 குடும்பங்களைச் சேர்ந்த, 2 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ பிரிவு... Read more »

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராமத்தில், தனிமையில் வாழ்ந்து வரும் வயோதிப பெண்ணுக்கு, இராணுவத்தினால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. செ.பாக்கியம் என்ற வயோதிப பெண்ணின் நிலையை கருத்திற்கொண்டு, 68 ஆவது படைப்பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு, 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு, படையினரின் முழுமையான... Read more »