
கடந்த சில தினங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாக இடர் நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராய தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையின் காரணமாக நேற்று மாலை வரையில் நாடு முழுவதிலும் 13 ஆயிரத்து 542... Read more »

கொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக இன்று மாலை திறக்கப்படவுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான விசேட வைபவம் துறைமுக நகர வளவில் இடம்பெறவிருப்பதாக நகர அபிவருத்தி, வீடமைப்பு வசதிகள, நீர் வழங்கல் அமைப்பின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்து விக்கிரம... Read more »

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 70,957 குடும்பங்களை சேர்ந்த 35,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.... Read more »

2020 ஆம் ஆண்டிற்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி மகுடத்தை வென்றுள்ளார்.(சே) Read more »

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய இயற்கை காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் 5.6 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை குறிப்பிட்டுள்ளது. இந்த நிதி மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன் கீழ் பாதிக்கப்பட்ட... Read more »

நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கலில் யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிக்கா வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ஆர்ஷிக்கா, ஸ்னெச் முறையில்... Read more »

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு 10 மற்றும் 12 பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணி தொடக்கம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மேலும் கொழும்பு 11 மற்றும் 13... Read more »

இலங்கைக்கான அவுஸ்த்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி இன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சந்தித்துள்ளார். இருவருக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சக்கு வாழ்த்து தெரிவித்தார் மேலும் தனது அரசாங்கம் புதிய நோக்கத்துடன் முன்னோக்கி செல்ல எமது முழு ஆதரவையும்... Read more »

போலியான ஆவணங்களை பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான 21 இலட்சத்துக்கும் அதிக பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குறித்த நிறுவனத்தை சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 367 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு... Read more »

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சாட்சியம் வழங்குவதற்காக இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பேராயருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு... Read more »