
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி ஒன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக தொழில் பயிற்சினை நிறைவு செய்த யுவதிகளின் உற்பத்திகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியும், உற்பத்திகளை விற்பனை செய்யும் நிகழ்வும் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.... Read more »

சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம்களுடைய தேசிய பிரச்சினைகளில் முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்திருந்திருந்தனர். தேசிய ரீதியான பிரச்சினைகளில் ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸை கைவிடாதவர்கள். இந்தக் கட்சியை காப்பாற்றுவதற்காக பலவழிகளில் உதவி செய்தனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கட்சியின் 29ஆவது பேராளர்... Read more »

வவுனியா, வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கணக்கீடு, வர்த்தகம், இந்துநாகரீகம், கணிதம், தமிழ், கலைப் பாடங்களாக சித்திரம், சங்கீதம் மற்றும் இரண்டாம் மொழி பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.... Read more »

திருகோணமலை விபுலானந்தாக் கல்லூரியில் விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தினரின் ஒருங்கிணைப்பில் தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களின் விவாதத் திறமையை வெளிக்கொண்டுவரும் முகமாக விவாதப் போட்டி நடைபெற்றது. திருகோணமலை முன்னணிப் பாடசாலையைச் சேர்ந்த 80 மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.... Read more »

தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்து கொள்ளும் புதுமுக மாணவர்களை பாடசாலை முதல் நாளன்று வரவேற்கும் கால்கோள் விழா, வடக்கு மாகாணத்தில் அனைத்து இடங்களிலும் இன்று இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் நிகழ்வு, இன்றைய தினம் வயாவிளான் வேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த... Read more »

2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது, மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்... Read more »

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் அதன் சாரதி உயிரிழந்துள்ளதுடன் அவ்வண்டியில் பயணித்த சாரதியின் குடும்ப உறவினர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர். திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி சந்திவெளி பிரதேச தரிப்பிடத்தில் பயணிகளை இறக்குவதற்கென நிறுத்தப்பட்டிருந்த தனியார்... Read more »

சுனாமி ஆழிப்பேரலையின் 15 ஆவது வருட நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள், நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் காயமடைந்த நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன தனது மகனை, அம்பாறை பாண்டிருப்பைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயந்தினி... Read more »

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார விழா, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பரமோதயம் ஜெயராணி தலைமையில் இடம்பெற்றது. பளை இரட்டைக்குணி கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து, கலாசார விழுமியங்களை உள்ளடக்கிய ஊர்திகளின் பவணியுடன், விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து, நாவலர் அரங்கில்... Read more »

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் மற்றும் விசேட கல்வி நிறுவன மாணவர்களின், ஒளிவிழா நிகழ்வுகள் இன்று நடாத்தப்பட்டன. இதற்கமைய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் அதிபர் அருட்சகோதரி எம்.சாந்தினி தலைமையில் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடாத்தப்பட்டன.... Read more »