
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு கூட்டம் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தலைமையில் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. ஐக்கிய தேசிய கட்சியை மாவட்டத்தில் புனரமைக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கே.லிங்கராசா மற்றும் மாவட்ட முகாமையாளர் எல்.பிரதாப் ஆகியோரின் ஒழுங்கமைப்பில்... Read more »

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவின் பாரதி வீதியில் சென்றவரினால் சிறுமி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க மாலை அறுத்துச்செல்லப்பட்ட சம்வம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர். பாரதி வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஓருவரின் தங்கமாலையை துவிச்சக்கர... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். பெரிய போரதீவு காளி கோவிலுக்கு முன்பாக களுவாஞ்சிகுடியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் 39ஆம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில்... Read more »
அம்பாறை மாவட்டத்தின் அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கை தொடர்பில் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று கல்முனை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன் போது கொரோனா சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட்டு குறித்த கலந்துரையாடலானது சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் கல்முனைத்தொகுதிக்கான பிரதம காரியாலய திறப்பு விழாவானது அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக்கின் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. இதன் போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முஜிபுர் ரஹ்மான், இம்ரான்... Read more »

கிறிஸ்தவர்களின் திருநீற்றுப்புதன் இன்றாகும். இன்று முதல் கிறிஸ்தவர்களின் புண்ணிய தவக்காலம் ஆரம்பமாகிறது. இத் தவக்காலமானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி பெரிய வெள்ளி தினம் வரை அனுஸ்டிக்கப்படும். ஏப்ரல் மாதம் 02 திகதி பெரிய வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து பாடுபட்டு... Read more »

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் சமூர்த்தி வீட்டு சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு பொத்துவில் சமூர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.அரசரெத்தினம் தலைமையில் சமூர்த்தி தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. 06 மற்றும் 27 ஆகிய... Read more »

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழா நிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஸ்ரீ ஆலயடி பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான கலாசார பொங்கல் விழா நிகழ்வுகள் தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்... Read more »

திருகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணத்தற்கு சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று, ஏ9 வீதி பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து, மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாரவூர்தி மாங்குளம், பனிக்கன்குளம் ஏ9 வீதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை... Read more »

திருகோணமலை என்.சீ வீதியில் நகைக்கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த கொள்ளை சம்பவம்... Read more »