கொரோனா வைரஸ் தொற்றானது முதலில் சீனாவில் இருந்து தோன்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொடர்பில், சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சோதனையை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.