முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, மகேஸ் சேனநாயக்க இராணுவத்தளபதியாக இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற வேளை, அவருக்கு வழங்கப்படாத இராணுவ மரியாதை அணிவகுப்பு இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.